கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் வர்த்தகர்களுடனான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பில்…
Day: September 2, 2023
வவுனியா பகுதியொன்றில் உழவியந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து…
யாழ். பொலிகண்டி மனையாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிவயோகநாதன் அவர்கள் 29-08- 2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற…
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாஜனன் சசீதரன் நாகராசா அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார். அன்னார், நாகராசா(இளைப்பாறிய சேவியர்)…
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செண்பகவரதா சேனாதிராஜா அவர்கள் 24-08-2023 வியாழக்கிழமை…
கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றும் போது அதன் நிலைகளால் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை…
மதுபான போத்தல்களில் போலி முத்திரைகளை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் உடனடியாக இரத்து செய்யப்படும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் விடயம்…
மருந்து இறக்குமதியாளர்களுக்கு நிலுவைக் கட்டணமாக 13 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்து நிதி…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
பெரும்போக நெற்செய்கைக்காக நிலத்தை தயார்ப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும்…
