Day: September 2, 2023

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொக்கெட் 11:50 மணி அளவில்…

இன்றைய காலத்தில் ஆரோக்கிய பிரச்சினை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றத்தினால் ஏற்படும் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நடைபயிற்சி மேற்கொள்வது…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில்யாழ்ப்பாண தமிழரான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட…

நாட்டில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை அண்மையில் சமூக நலன்புரி நன்மைகள் சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் மேலும்…

சுவிஸில் உள்ள இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆலய நிர்வாகத்தினர் இவ் விடயம் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுவிஸ்…

இலங்கைக்கு நாளையதினம் வருகை தரவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று வெள்ளிக்கிழமை…

வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில்…

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவளை பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (02) காலை இடம் பெற்றுள்ளதாக…

யாழில் இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடற்றொழிலாளர்களால் நேற்று இந்த…

ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 திட்டம் வெற்றிபெற்ற நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி…