Day: September 1, 2023

கம்பஹா, நெதகமுவ பிரதேசத்தில் 646 கிராம் எடையுள்ள அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட கடல் திமிங்கல வாந்தியின் 3 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை வைத்திருந்த ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ…

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவை சேர்ந்த 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த நபரொருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த…

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணம்மா தாமோதரம்பிள்ளை அவர்கள் 31-08- 2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Breivikbotn, Hasvik Kommune Oslo, Stovner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் நாகேந்திரம் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி…

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வர்ணமணி தம்பதிகளின் அன்பு…

அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றதனால், அவர் திரும்பும்வரை ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை,…

யாழில் 24 வயதான பேராதனைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி தென்னிலங்கை மாணவனுடன் காதல் தொடர்பை பேணிவந்த நிலையில், சாதியை காரணம் காட்டி  காதலன்  தொடர்பு துண்டிக்கப்பட்டதால் …

இந்திய மாநிலமான ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கை பிரஜை ஒருவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர்கள் உள்ளிட்ட 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார்…

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம்…

நாட்டில் நேற்று (31-08-2023) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்…