கடன் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை வட்டி விகிதங்களில் நிதி நிலைமைகள் கணிசமான அளவில் தளர்த்தப்பட்ட போதிலும் சில…
Month: August 2023
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்…
ரயிலின் மிதிபலகையில் நின்று பயணித்த நபர் ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த…
முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா இன்று (26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின்…
யாழ்.வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் நேற்று தினம் வியாழக்கிழமை (24) வங்கிக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த 20 பவுண் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்…
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முருகண்டிக்கும் இரணைமடு சந்திக்கும் இடையில் உள்ள…
தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.…
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பூமணி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார். அன்னார், சின்னத்தம்பி…
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், தற்போது கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.…
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஐயாத்துரை அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…
