யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான…
Month: August 2023
இலங்கையில் மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்றைய தினம் திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி…
இலங்கையில் உள்ள காலி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தேரர்…
நெற்பயிர்கள் கதிர் விடத் தொடங்கியுள்ள நிலையில் வயல்களுக்குத் தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதுத் தெபாடர்பில்…
யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு…
யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர்…
திருகோணமலை மாவட்டத்தில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள…
இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதபிள்ளை சிங்காரவேலு அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதபிள்ளை…
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவவாகீதர் சிவயோகன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், சிவவாகீதர் உமாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,…
