யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் குருபரன் அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பராசக்தி…
Month: August 2023
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான…
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டாருக்கு…
நாடு முழுவதும் இந்திய நபர் போல் நடித்து பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்து வந்த நபர் கண்டி தலைமையக பொலிஸாரால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பானத்தில் உள்ள பகுதியொன்றில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்தவேளை, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் மற்றும் 40 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை…
யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் நேற்றைய தினம் (01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.…
வவுனியா – தோணிக்கலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை 24 மணித்தியாலம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து…
கெப் வாகனத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று, தடுத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார்…
பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எழுந்த நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…
களுத்துறையில் சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் வடிகானிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சத்துவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சென்ற வேலையே இன்று செவ்வாய்க்கிழமை (1)…
