Month: August 2023

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தங்கத்தின் நேற்றைய தினம் (01-08-2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப்…

அம்பாறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில்…

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி…

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள லிந்துலை – கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின்…

யாழில் பல ஆண்டுகளாக தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் மோசமான செயலினால் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. யாழ் மண்கும்பான் பொது நிர்வாக…

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ப்ரெண்ட் ரக…

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக…

நொச்சியாகமவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நொச்சியாகம, கலா ஓயாவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அம்…

யாழ். புத்தூர் கிழக்கு வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு அண்ணமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தராஜா இந்திராணி அவர்கள் 29-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான…

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இல – 15, 33 ஆம் வீதி, வெள்ளவத்தை, கொழும்பு – 06 எனும் முகவரியை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட …