Month: August 2023

கடுவலை வெலிபாறையில் உள்ள முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலத்தை கடுவலை பொலிஸார் இன்று பிற்பகல் மீட்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட…

ஜூலையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு லட்சத்தில் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது.…

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான  ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்…

நாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது. இதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம்…

18 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் தனது மனைவியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின்…

வவுனியாவில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு பகுதியில் நேற்று புதன்கிழமை (2) இரவு 7.30 மணியளவில் இச்…

இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(03.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று…

கொழும்பில் தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ். தென்மராட்சி கரம்பகம் மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி சிவநேசன் அவர்கள் 02-08-2023 அன்று கனடாவில் காலமானார். அன்னார், குமாரசாமி, காலஞ்சென்ற…

மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் முத்துலெட்சுமி அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற குணரெட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,…