யாழ். பலாலி தெற்கு வசவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாராஜா செல்லம்மா அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திருதிருமதி…
Month: August 2023
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,…
யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம்…
மீரிகமவில் இனந்தெரியாத நபரால் ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தனியார் வகுப்புக்கு செல்வதற்காக ரயில் கடவையில்…
மட்டக்களப்பில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06)…
திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளவக்குளம்…
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் இல் ஒளிபரப்பாகும் “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார். கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த கனகராஜ் அசானி…
ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி காக்கா – கழுகு கதை ஒன்றை கூறினார். ‘கழுகு உயர பறக்கும், அதை கொத்த வேண்டும் என…
இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் லலித் டி சில்வா இலங்கைப் போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான சுமார்1, 400 பேருந்துகள் வருடாந்தம் விபத்துக்குள்ளாகுவதாக கூறியுள்ளார். மேலும் விபத்துக்குள்ளானப் பேருந்துகளை…
யாழில் இளைஞர் ஒருவர் 500 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (03-08-2023) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த…
