Month: August 2023

வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், முதலியார்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், அம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,…

நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவம் நுவரெலியா…

பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த காதலர்களில் காதலி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காதலன்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர்,யுனிசெப் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வசதியுடைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை…

கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை…

கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மதுவரித்திணைக்களப் பொறுப் பதிகாரியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று…

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளுடன் அவர் அளவளாவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் யுனிசெவ் அமைப்பின் கௌரவ…

கெஸ்பேவவில் இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே வீசப்பட்டதில் 7 பேர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் எழுவரும் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (06-08-2023) முழங்காவில் கிருஷ்ணன்…