Month: August 2023

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே…

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்கொண்ட பாரிய நஷ்டத்திற்கு காரணமானவர் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவர் தனது பதவியை…

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை செங்கல்லால் தாக்கியதாக கூறப்படும் வாகரை பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது…

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கிய பாடசாலை மாணவிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…

மாவத்தகம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த உந்துருளியில் மோதுண்ட உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவத்தகமவில் மெட்பொக்க காவல்நிலையத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தரே விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில்…

மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில்(11.08.2023 ) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடாத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் எதிர்வரும்…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய…

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாற்பதாவது அதிகாரம்…

யாழ். வல்வெட்டிடத்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, அம்பாறை காரைதீவு, திருகோணமலை, இந்தியா சென்னை கே.கே.நகர், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம் மகிந்தினி அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை…

யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சறோஜினிதேவி அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு…