Month: August 2023

மீரிகம – வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்து இன்று (09.08.2023) காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பொல்கஹவெலயில் இருந்து…

கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த…

விமானநிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவுசெய்வதில் அமைச்சர் நிமால்சிறிபா டி சில்வா தலையிடுகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மீது நேர்முகத் தேர்விற்கு சென்றர்கள் குற்றம்சாட்டியதை…

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன்(08) ஒப்பிடுகையில் இன்று(09) தங்கத்தின் விலை 650 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…

மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பொய் பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர்…

வவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும்…

முல்லைத்தீவு மாவட்டம் நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் சிங்களவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம்…

உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை சமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக் காணும்…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…