இந்தியாவில் தாயின் கண் முன்னரே இன்னொரு பெண்ணை சாலையில் வைத்து இளைஞர் ஒருவர் நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்…
Month: August 2023
இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள…
சத்திரசிகிச்சை நிலையங்கள் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் உட்புறங்களை சுத்தப்படுத்துவதற்கு வெளி பணியாளர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…
தற்போது வறட்சியான வானிலை நிலவுவதன் காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும்…
பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக…
யாழ் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் அம் மாணவனின் முகநரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலிகாம கல்வி வலயத்துக்கு…
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில்,19 வயது யுவதியிடம் ஓடிய 54 வயது ஆண்ணொருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில்…
குடும்ப பெண்ணிற்கு வட்அப்ஸ் செயலியின் ஊடாக காட்டி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விளக்கறியலில் வைக்கபப்ட்டுள்ளார். குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்…
யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல…
தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில்…
