Month: August 2023

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில்…

HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க “ப்ரெப்” என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளையடுத்து தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்புப் பிரிவில் சேதங்களை ஏற்படுத்திய இளைஞர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தை…

களுத்துறையில் ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி , மூன்று ஆட்டோக்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் அத் தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்…

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றையதினம்…

மட்டக்களப்பு, பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழே இருந்து ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே…

வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த…

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கொழும்பு, புத்தளம், கம்பளை, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகரன் துரைசிங்கம் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று…

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil வதிவிடமாகவும் கொண்ட புவனேந்திரன் இராஜேஸ்வரி அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின்…

யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வநாதன் அவர்கள் 22-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…