Month: August 2023

கம்பஹாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிதாப சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10) மாலை 6.30…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 3 மகிழுந்துகளை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது…

மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவணி இன்றைய தினம் தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக…

களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த…

தற்போதைய வாழ்க்கை செலவிற்கு ஏற்ப சகல அரச சேவையாளர்களினதும் வேதனம் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையாளர் சங்கம் கோரியுள்ளது. அந்த சங்கத்தின்…

முல்லைத்தீவில் அதிபரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை நேரத்துடன் வீட்டுக்கு அனுப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வெலிஓயாவிலுள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிற நிலையில் நேற்று (9) நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். பதவிக்…

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சுகாதார வைத்திய…

நுவரெலியா – மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-08-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர…

வாட்ஸ்அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் தொலை மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை ஒகஸ்ட் 21 ஆம்திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில்…