மருத்துவ மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாஎல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு…
Month: August 2023
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (11) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெக்கிராவை…
திருகோணமலையில் விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகளால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக…
உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு பானம் என்றால் தேநீர்தான். பிளாக் டீ, மசாலா டீ முதல் ஹெர்பல் டீ, க்ரீன் டீ வரை பலவிதமான…
மிகவும் அழகான சுற்றுலா தலத்திற்கு பெயர்போன் இடங்களில் ஒன்றகவுள்ள ஹவாய் தீவு காட்டுத்தீயினால் சிதைந்துபோயுள்ளது. ஹவாயில் , காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதுடன்…
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள்…
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் தம்பாபிள்ளை அவர்கள் 04- 08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற…
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கந்தசாமி அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு…
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், யாழ். ஊர்காவற்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுகுணநாதன் அவர்கள் 09-08-2023 புதன்கிழமை அன்று ஊர்காவற்றுறையில் இறைவனடி…
குளியாப்பிட்டிய பாடசாலை ஒன்றில் அதிபர் மற்றும் ஆசிரியை நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
