பம்பலப்பிட்டியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை இந்த விபத்து இடம்…
Month: August 2023
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏல விற்பனை நாளை மறுதினம் இடம்…
கொழும்பில் நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக தெரிய…
எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கொட்டகலை…
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாக இருக்க கூடாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன…
நெல்சன் முன்பு விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அதிகம் ட்ரோல்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி இருக்கும் ஜெயிலர் படம்…
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டையை 35 ரூபாவுக்கு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளதாக…
பதுளை – மஹியங்கனை வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் இன்று (12) காலை…
பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை…
களுத்துறையில் மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள மரப்பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் . களுத்துறை – வஸ்கடுவ பகுதியில்…
