Month: August 2023

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு கையடக்கத்தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது…

பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார். ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களையே சனத்ஜெயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார்.…

இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய சந்தேக நபர் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…

விமான டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி,…

சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி குறித்த…

சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 54 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை காலை (16.08.2023) நாடு திரும்பியுள்ளனர். வீசா இன்றி இலங்கைக்கு வர முடியாத நிலையில் குவைத்தில் சட்டவிரோதமான…

யாழ். மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியபுத்திரன் தவமணி அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், சூரியபுத்திரன் அவர்களின் அருமை மனைவியும், வித்தயானந்தன்(ஆனந்),…

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்வவடிவேல், நாகரத்தினம்…

யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று உடுப்பிட்டியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிவகொழுந்து தம்பதிகளின்…