Month: August 2023

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு தண்ணீர் கொடுக்க கேட்டபோது, சாதி என்ன என கேட்டு மற்ருமொரு பெண் இரக்கமின்றி தண்ணீர் கொடுக்க மறுத்த சம்பவம் பெரும்…

கொழும்பில் வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு (17-08-2023) திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் உள்ள இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெள்ளவத்தை பகுதிகளில்…

யாழில் 56 வயதான பெண்மணி ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி, வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச்…

வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் P. S. M. Charles…

வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் மட்ட விளையாட்டு போட்டியானது நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்…

குருந்தூர் மலையில் இன்றைய தினம் (18) வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் தென்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர்…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில்…

வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 சதவீதத்தால்…

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு நான்கு மகாதேவாலயங்களிலும் இன்று (17) கப் நடுதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6.12 மணியளவில் இடம்பெற்ற சுப முகூர்த்தத்தில்…