Month: August 2023

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தறை – வெலிகமை பிரதேசத்தில் வீதியோரத்திலிருந்து நேற்று (17.08.2023) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த…

கெக்கிராவ பிரதேசத்தில் பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார்…

இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக பெருமளவான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய, ஊவா…

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிிவித்துள்ளார். இதுத்தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மத்திய வங்கி…

இந்தியாவின் தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14-ம் திகதி…

நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் மேலும் கூறுகையில், எமது நாடு…

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இடமாற்ற…

யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, வட்டுக்கோட்டை, கொழும்பு தெமட்டகொட ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்காரவேலு தேவராஜா அவர்கள் 17-08-2023 வியாழக்கிழமை அன்று தெமட்டகொடவிலுள்ள அவரது இல்லத்தில்…

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராசலிங்கம் அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில்…

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி குணநாயகம் அவர்கள் 1 08-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார்,…