Month: August 2023

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி…

2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை…

ஹோமாகம இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் இன்று கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையிலேயே இச் சம்பவம்…

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில்…

எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை…

தமிழர் தரப்பினரால் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா…

பொதுவாக வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் தங்களின் உடலை முழுமையாக பரிசோதித்து கொள்ள வேண்டும். அத்துடன் இதய நோய் அறிகுறிகள்  இருந்தால் உடனடியாக அவர்கள் உரிய மருத்துவரை…

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறை நாட்கள்…

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தடைகளை தாண்டி கோலாகமாக பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள்…