இலங்கையில் உள்ள ஒரு பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள் கர்ப்பிணி மனைவியை சுமந்துகொண்டு கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.…
Month: August 2023
கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி வடக்கு கம்பர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவகுமாரன் அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்,…
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷாந் ஜெயகுமார் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஓமந்தை கந்தையா முருகேசு அருலிப்பி…
வட தமிழீழம் யாழ். தென்மராட்சி தனங்கிளப்பை பிறப்பிடமாகவும், தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி முத்தையா அவர்கள்…
சீனாவில் இளம் காதல் ஜோடி ஒன்று இடைவிடாமல் லிப்லாக் முத்தல் கொடுத்து வந்தநிலையில் திடீரென காதலன் காது கேட்கும் திறனை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம்…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர…
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில…
களுத்துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள 24 சதொச கடைகளில் நாளொன்றுக்கு 35 ரூபாவாக விற்பனை செய்யப்படும் முட்டையின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சாதாரண கடைகளிலும்…
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான்…
ராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகலை – வலப்பனை பிரதான வீதியின் ஹரஸ்பெத்த…
