Month: August 2023

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டி அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் நான்கு சுற்றுகளாக நடைபெற்றன. நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவுக்கு இடையே…

மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் முன்னெடுத்து வரும் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8மணியுடன் நிறைவடைவதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். குறித்த…

இன்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடிவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து…

யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்…

”வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin) விமான விபத்தில் மரணமடைந்துள்ளார்” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக…

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும்…

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய…

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி…

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி…