Month: August 2023

வவுனியா மாவட்டம் – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ஒன்று  பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய…

இந்தியாவில் கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 3.30…

திருகோணமலையில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை -உட்துறைமுக வீதியில் நேற்றிரவு (25) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…

ரத்தோட்டையில் வயதான தாயை மகன் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனையில்…

முட்டை இறக்குமதி தொடரும் என்று வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப்…

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள…

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் , ஆசிரியர்களுக்கு 28 ஆம் , 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க…

வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் (25)இன்று முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை…

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி…

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டினை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று சுற்றிவளைத்து அச்சுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு முன்பாக பெருமளவான பொலிஸார்…