Day: August 30, 2023

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது. சம்பவம்…

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Eibergen, பிரித்தானியா Catford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிராமு சரவணை வேலாயுதம் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார்,…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் கோம்பாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாலாம்பிகை அவர்கள் 29-08-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி சீதாலட்சுமி…

யாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வக்குமார் பருவதா பத்தினி அவர்கள் 28-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

செப்டம்பர் மாதத்தில் பிரபஞ்சம் கிரகங்களின் பரிமாற்றத்தால் மூழ்கிவிடும். இந்த மாதம் இயற்கைக்கு மிகவும் பிடித்த மாதமாகும். செப்டம்பர் மாதத்தின் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை…

யாழில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட்புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகள், பெரும் தொகை பணம், மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து…

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

பதுரலிய பிரதேசத்தில் தான் கற்பித்த பாடசாலையிலேயே மாணவர்களுக்குரிய பொருட்களை திருடிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட உயர்தரப் பாடசாலை ஒன்றில் இந்த…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி இன்றைய தினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில்…

கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிற்க்கப்பட்டுள்ளது. கொழும்பில் – கண்டி வீதி பட்டாலிய…