இலங்கையில் 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம்…
Day: August 29, 2023
இன்று பெரும்பாலான நபர்கள் தொப்பையை குறைப்பதில் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு எளிய பானம் ஒன்றினை குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். உடல் எடையைக் குறைப்பதில் சீரக பானம் அதிக…
கர்மா மற்றும் நீதி ஆகியவற்றிற்கான தெய்வமாக சனி பகவான் கருதப்படுகிறார். பொதுவாக தெய்வங்களின் அருட்பார்வை நம் மீது பட வேண்டும் என்று தான் மற்ற அனைத்து கோவில்களிலும்…
முல்லைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்திருந்து பயணித்த குடும்பப் பெண் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் 28-08-2023) இடம்பெற்றுள்ளது.…
யாழில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்று மாணவர்களை தென்பகுதி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு தங்குமிட வசதிகளை முன்பதிவு செய்யாமல் சென்றதால் விகாரை…
யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கமரக் குற்றிகள் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. கனகராயன்குளம் பகுதியிலிருந்து…
யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 57 வயதான செல்லையா சிறீஷ்குமார்…
யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில்…
அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு நேற்று இடம்பெற்ற நிறைவேற்று…
சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி அதில் இருந்த பெண் மற்றும் ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. அதன்படி, நுவரெலியா பொலிஸார்…
