திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை…
Day: August 28, 2023
ரஷ்யா வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. மரபணுபரிசோதனைகளின் பின்னர் ரஸ்யா இதனை உறுதி செய்துள்ளது. உயிரிழந்த பத்து பேரின்…
யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் மயில்வாகனம் அவர்கள் Sydney யில் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி…
யாழ்.குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யமுனாதேவி தங்கராசா அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி தங்கராசா, தங்கராசா புவனேஸ்வரி…
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சுந்தரமூர்த்தி பிள்ளையம்மாள் தம்பதிகளின்…
நாட்டில் உள்ள பாடகர்களுக்கு வாய்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ர் FM என்ற பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை…
யாழ்ப்பாணத்தில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இச் சம்பவம் தெல்லிப்பழையில் நேற்றையதினம் (26-08-2023) இடம்பெற்றுள்ளது. சோடா கொம்பனி வீதி, மல்லாகம்…
அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுர – கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி அதனை…
நமக்கு லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் நாம் வாழும் இல்லத்திலும் லட்சுமியின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். அவ்வாறு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க…
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் முளை செல்கள் அழிவதால்…
