தனது துப்பாக்கியில் இறுதித் தோட்டா முடியும் வரைக்கும் போரிட்டுக் குடும்பத்துடன் மடிந்தவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.…
Day: August 26, 2023
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பூமணி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார். அன்னார், சின்னத்தம்பி…
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், தற்போது கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.…
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஐயாத்துரை அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…
வவுனியா மாவட்டம் – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய…
இந்தியாவில் கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 3.30…
திருகோணமலையில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை -உட்துறைமுக வீதியில் நேற்றிரவு (25) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…
ரத்தோட்டையில் வயதான தாயை மகன் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனையில்…
முட்டை இறக்குமதி தொடரும் என்று வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப்…
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள…
