Day: August 24, 2023

”வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin) விமான விபத்தில் மரணமடைந்துள்ளார்” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக…

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும்…

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரமிட் திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. MTFE பிரமிட் திட்டத்தை தடை செய்ய இலங்கை மத்திய…

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி…