Day: August 23, 2023

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்…

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி…

சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயது வந்தோருக்கான ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவுகளுக்காக திறைசேரி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் 2,684 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 10 வருடங்களைக் கடந்து இருக்கிறது. இந்நிகழ்ச்சி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்று கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக நெவில்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, யாழ்…

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும்…

பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2018ம் மற்றும் 2019ம் ஆண்டுகளில் உயர்தரப்…

வடக்கு மாகாண ஆண் அழகன் மற்றும் பெண் அழகி போட்டி 5 அவது வருடமாக இடம்பெற்றதுள்ளது. யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த போட்டியில்…

கனடாவிலிருந்து நண்பியை காண சுவிஸ் சென்ற தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை நண்பியின் கணவர் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கனடாவிலிருந்து சுவிஸ் சூரிச் பகுதிக்கு சுற்றுலா…

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதியுடன் விஜயத்தில் ஈடுபட்டிருந்த…