யாழில் பிரபல ஆடையகம் ஒன்றின் முதலாளியின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அறை கட்டிலில் இளைஞர் நேற்று இரவு சடலமாக…
Day: August 22, 2023
வவுனியா நெடுங்கேணி கோரைமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges, Gien ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜா வினாசித்தம்பி அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற…
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை, சுவிஸ் Bern, Aarau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் சிவானந்தம் அவர்கள் 20- 08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.…
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் சொக்கநாதன் அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், யாழ். கொக்குவிலைச்…
முல்லைத்தீவு – குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வுபிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம் என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக…
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் வேட்புமனுத்தாக்கல் செய்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (21.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஸ்ரீ லங்கா பொதுஜன…
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்றுள்ள இந்தியாவின் சந்திரயான் -03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நாளை மாலை 6.4க்கு…
கண்டி நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இத் திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எசல பெரஹராவில்…
மன்னாரில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியிலேயே இவ் விபத்து சம்பவம் இடம்…
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு…
