Day: August 19, 2023

பிரபல இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரன் (Hariharan) சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமான பணியாளர்களுடன் எடுத்துகொண்ட புகைபடங்கள் வெளியாயுள்ளது. தமிழ் சினிமாக்கள் மட்டுமன்றி பிற மொழி…

யாழ் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின்…

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சங்கமித்த மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி நாகரெத்தினம் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, வவுனியா புளியங்குளம், இந்தியா சேலம், பிரான்ஸ் Pontoise ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்கள் 18-08- 2023…

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி அவர்கள் 08-08- 2023…

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி…

2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை…

ஹோமாகம இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் இன்று கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையிலேயே இச் சம்பவம்…

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில்…

எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை…