பொதுவாக வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் தங்களின் உடலை முழுமையாக பரிசோதித்து கொள்ள வேண்டும். அத்துடன் இதய நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் உரிய மருத்துவரை…
Day: August 18, 2023
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வல்வெட்டிதுறை தீருவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி ஆனந்த் (31) என்பவரே இவ்வாறு…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறை நாட்கள்…
முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தடைகளை தாண்டி கோலாகமாக பொங்கல் விழா இடம்பெற்றது. கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள்…
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தறை – வெலிகமை பிரதேசத்தில் வீதியோரத்திலிருந்து நேற்று (17.08.2023) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த…
கெக்கிராவ பிரதேசத்தில் பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார்…
இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காக பெருமளவான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய, ஊவா…
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வங்கி முறையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிிவித்துள்ளார். இதுத்தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மத்திய வங்கி…
இந்தியாவின் தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14-ம் திகதி…
நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் மேலும் கூறுகையில், எமது நாடு…
