Day: August 17, 2023

தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம், இந்தியா Dornier-228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இவ்விமானம் இந்தியாவின் 77வது சுதந்திர…

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கனகசபை அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு…

யாழ். கோப்பாய் தெற்கு பழையவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின்…

மன்னார் இலுப்பைக்கடவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முழங்காவில், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிறேமதாஸ் நாகேஸ்வி அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சிறுவன் ஒருவர் சர்ப்பம் தீண்டி உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(15.08.2023) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…

“பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது..” என்ற தாயக பாடல் உட்பட பல தாயக பாடல்களை பாடிய செ.குமாரசாமி (வரதன்) தனது 73வது வயதில் காலமாகியுள்ளார். யாழ்.உடுப்பிட்டியில்  வாழ்ந்து வந்த…

நாட்டில் தற்பொழுது நிலவும் கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமம் பல்வேறு பாதிப்புகளை…

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம்…

ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கு ஏற்ற நிலையிலேயே நெல் கையிருப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம்…

பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற…