அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே…
Day: August 17, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில்…
வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 சதவீதத்தால்…
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு நான்கு மகாதேவாலயங்களிலும் இன்று (17) கப் நடுதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6.12 மணியளவில் இடம்பெற்ற சுப முகூர்த்தத்தில்…
நாடாளுமன்ற குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பில் கண்டறியப்படும் என்றும்…
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத்…
கொலொன்னவயில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலொன்ன நெடோல பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
தற்போதைய தொழிநுட்ப உலக அமைவிற்கு ஏற்ப இனிவரும் இலங்கைப் பிரஜைகள் கட்டாயமாக இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று புதன்கிழமை (16) எல்லை தாண்டியபோது…
இரத்தினபுரி – ஹூனுவல பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய நிமான்சா சத்சராணி தற்போது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை கவலையுடன்…
