சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 54 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை காலை (16.08.2023) நாடு திரும்பியுள்ளனர். வீசா இன்றி இலங்கைக்கு வர முடியாத நிலையில் குவைத்தில் சட்டவிரோதமான…
Day: August 16, 2023
யாழ். மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியபுத்திரன் தவமணி அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், சூரியபுத்திரன் அவர்களின் அருமை மனைவியும், வித்தயானந்தன்(ஆனந்),…
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்வவடிவேல், நாகரத்தினம்…
யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று உடுப்பிட்டியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிவகொழுந்து தம்பதிகளின்…
கனடாவில் இருந்த போது சந்தித்த பெண்ணை மீண்டும் சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இருந்து மாங்குளத்திற்கு சென்ற பெண்ணின் சகோதரகளால் நையபுடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த…
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான விரிவாக்கப்பட்ட…
தங்காலை குடாவெல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் நாக்குளுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி…
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு ஏற்றுமதி பயிராக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கறுவாப்பயிர் வழங்கிவரும் பங்களிப்பை கருத்திற்கொண்டு…
பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15.08.2023) இரவு சடலமாக…
