இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை…
Day: August 16, 2023
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம்…
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மின்பிறப்பாக்கி கடந்த 8ஆம் திகதி பழுதடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள்…
பொகவந்தலாவையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு கையடக்கத்தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது…
பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களை மோசமானவை என இலங்கைஅணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத்ஜெயசூரிய சாடியுள்ளார். ஐபிஎல்போட்டிகள் இடம்பெறும் பிரேமதாச மைதானத்தின் ஆடுகளங்களையே சனத்ஜெயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார்.…
இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
வட்டிக்கு பணம் செலுத்தாத பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளுமாறு ஆபாசமான காணொளியை அனுப்பிய சந்தேக நபர் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…
விமான டிக்கெட் இல்லாமல் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி,…
சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி குறித்த…
