விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள்…
Day: August 12, 2023
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் தம்பாபிள்ளை அவர்கள் 04- 08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற…
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கந்தசாமி அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு…
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், யாழ். ஊர்காவற்துறையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுகுணநாதன் அவர்கள் 09-08-2023 புதன்கிழமை அன்று ஊர்காவற்றுறையில் இறைவனடி…
குளியாப்பிட்டிய பாடசாலை ஒன்றில் அதிபர் மற்றும் ஆசிரியை நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
நீர்க்கொழும்பு பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்க்கொழும்பு லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில்…
நாடாளுமன்ற பராமரிப்புத்துறை உதவிப் பணியாளரை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர பணி நீக்கம் செய்துள்ளார். நாடாளுமன்ற பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண்கள் மீது துன்புறுத்தல்…
சிலாபத்தில் வீடொன்றில் வசித்து வந்த 9 வயது மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இச் சம்பவம்…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந் நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள்…
அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய சீன போர்க்கப்பல் ஒன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குப் பிறகு சீனாவின் இரண்டாவது கண்காணிப்புக் கப்பல் இலங்கைக்கு வந்திருப்பது…
