வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பானது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்…
Day: August 11, 2023
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். அவரது…
நாத்தாண்டிய, கொஸ்வத்தையில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டாம் தர மாணவன் வீட்டு பாடம் செய்யாத காரணத்தால் அம் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்…
ஒன்லைன் முறை மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330…
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் கடுமையாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய சுதந்திர தினம் (ஆகஸ்ட்- 15) வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில்,…
நவாலி வழுக்கையாறு வெளியால் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞன் நாயுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் இடம் பெற்றதோடு படுகாயமடைந்த…
ஹொரனை பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 17 வயதுடைய பாடசாலை மாணாவனே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக…
கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது. கொடுக்கல்…
