Day: August 10, 2023

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிற நிலையில் நேற்று (9) நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். பதவிக்…

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சுகாதார வைத்திய…

நுவரெலியா – மஸ்கெலியாவில் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-08-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கர…

வாட்ஸ்அப் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டி பாலியல் தொலை மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை ஒகஸ்ட் 21 ஆம்திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில்…

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில்…

HIV ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க “ப்ரெப்” என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளையடுத்து தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்புப் பிரிவில் சேதங்களை ஏற்படுத்திய இளைஞர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தை…

களுத்துறையில் ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி , மூன்று ஆட்டோக்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் அத் தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்…

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றையதினம்…

மட்டக்களப்பு, பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழே இருந்து ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே…