Day: August 7, 2023

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளுடன் அவர் அளவளாவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் யுனிசெவ் அமைப்பின் கௌரவ…

கெஸ்பேவவில் இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே வீசப்பட்டதில் 7 பேர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் எழுவரும் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (06-08-2023) முழங்காவில் கிருஷ்ணன்…

நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக்…

இந்நாட்டில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை…

வடமாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் வைத்திய…

கஹவத்தை மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் தர மாணவன் ஒருவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவன் இரத்தினபுரி…

வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலையில்,அம்மை நோயால் கைதி ஒருவரும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக சிறைச்சாலை திணைக்களத்தினால் வவுனியா சிறை…

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் அதனை வழங்கவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி,…

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து கடவுச் சீட்டு பெற வந்த  புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது, பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி…