Day: August 4, 2023

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ரஜினி காக்கா – கழுகு கதை ஒன்றை கூறினார். ‘கழுகு உயர பறக்கும், அதை கொத்த வேண்டும் என…

இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் லலித் டி சில்வா இலங்கைப் போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான சுமார்1, 400 பேருந்துகள் வருடாந்தம் விபத்துக்குள்ளாகுவதாக கூறியுள்ளார். மேலும் விபத்துக்குள்ளானப் பேருந்துகளை…

யாழில் இளைஞர் ஒருவர் 500 போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (03-08-2023) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த…

நாட்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பதாக எம்.பி அத்துரலிய ரத்ன தேரர் Athuraliye…

மட்டக்களப்பு – பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தியாவட்டவான் பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (03-08-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

எதிர்வரும் 04-08-2023 முதல் 07-08-2023 வரை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பை…

அனுராதபுர மாவட்டம் – மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின்சாரம் நேற்றைய தினம் (03-08-2023) துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, 41 இலட்சம் ரூபா மின்சாரக்…

கந்தானை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது வீட்டிலேயே கைகால்களை கட்டி தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை வெலிகம்பிட்டிய கந்தவத்தை நீதிமன்ற…

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி செப்டெம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் இதற்கான நடவடிக்கைகள்…

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் விபரீத முடிவால் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்றையதினம் இந்த அசம்பாவைதம் இடம்பெற்றதாக…