Day: August 3, 2023

தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு சபை கூடவுள்ளதாக…

தென்னிலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  சகோதரி, சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, அனுராதபுரம் – எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

அமைச்சர்கள் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவால் நீக்கப்பட்டு மீண்டும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த தீர்மானம்…

கடுவலை வெலிபாறையில் உள்ள முட்புதரில் வெட்டுக் காயங்களுடன் இனந்தெரியாத ஆண் ஒருவரின் நிர்வாண சடலத்தை கடுவலை பொலிஸார் இன்று பிற்பகல் மீட்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட…

ஜூலையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு லட்சத்தில் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது.…

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான  ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில்…

நாட்டிலுள்ள கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற கடற்பிரதேசங்களில் கடலுனவாக இரத்த மட்டி விற்பனையாகி வருகின்றது. இதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடலில் உயிரை பனையம்…

18 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் தனது மனைவியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின்…

வவுனியாவில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு பகுதியில் நேற்று புதன்கிழமை (2) இரவு 7.30 மணியளவில் இச்…

இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(03.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று…