Day: August 2, 2023

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலி ஒன்றை…

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி – அகஸ்தியதாபனம் பகுதியில் செவ்வாய்கிழமை (01) மாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் பட்டித்திடல் பகுதியைச்…

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு…

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தங்கத்தின் நேற்றைய தினம் (01-08-2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப்…

அம்பாறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில்…

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி…

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள லிந்துலை – கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின்…

யாழில் பல ஆண்டுகளாக தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் மோசமான செயலினால் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. யாழ் மண்கும்பான் பொது நிர்வாக…

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ப்ரெண்ட் ரக…

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக…