திருகோணமலை மாவட்டத்தில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள…
Day: August 1, 2023
இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதபிள்ளை சிங்காரவேலு அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதபிள்ளை…
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவவாகீதர் சிவயோகன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், சிவவாகீதர் உமாதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,…
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இலங்கநாதன் அவர்கள் 31-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (31-07-2023) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்…
இலங்கையர்கள் தங்களின் கண்களை 117 நாடுகளில் உள்ள பார்வையற்றோருக்காக தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார். ஜப்பான், எகிப்து,…
மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு 29…
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று…
கம்பஹாவில் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை…
இலங்கை மக்கள் தற்போது பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் G.L Peiris தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.…
