கெப் வாகனத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று, தடுத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார்…
Day: August 1, 2023
பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எழுந்த நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…
களுத்துறையில் சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர் வடிகானிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சத்துவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சென்ற வேலையே இன்று செவ்வாய்க்கிழமை (1)…
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான…
இலங்கையில் மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் இன்றைய தினம் திறந்திருக்கும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இன்று விடுமுறை தினம் (01-08-2023) என்றாலும் மக்கள் வங்கி…
இலங்கையில் உள்ள காலி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தேரர்…
நெற்பயிர்கள் கதிர் விடத் தொடங்கியுள்ள நிலையில் வயல்களுக்குத் தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதுத் தெபாடர்பில்…
யாழில் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு…
யாழில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் (01-08-2023) PickMe செயலி மூலம் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர்…
