வவுனியா மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைக் காரணமாக படகில் புறப்பட்டு இந்திய எல்லைப்பகுதியான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை…
Month: July 2023
லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் நேற்றைய தினம் (30-07-2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, இன்று மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற…
நாட்டில் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் பொலிஸாரிலும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் உரையாற்றும்போது…
சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி யாழ்ப்பாணம் என தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற தாவடி…
நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன் தலைவர்…
இந்தியா ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் ஓடும் ரயிலில் சுட்டுக்கொல்லசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்…
யாழில் உள்ள புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில் நாட்டப்பட்டிருந்த நிழல்தரும் மரங்களை சில விஷமிகள் மதுபோதையில் வெட்டியுள்ளனர். நேற்று முன்தினம் (31-07-2023) சனிக்கிழமை இரவு…
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, சுவிஸ் கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் ஒன்று…
இலங்கைக்குப் 50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின்…
இன்றைய நாளில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
