Month: March 2022

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க…

அணு ஆயுதங்களை வாங்கும் உக்ரைனின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என ஐ.நா பொதுச்சபை அமர்வில் ரஷ்யா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. ஐ.நா பொதுச்சபை அமர்வில் பதிவு செய்யப்பட்ட…

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ரத்மலை…

உக்ரைன் போர்களத்தில் தேனிலவைக் கழிக்கும் உக்ரேனிய தம்பதிகள் உலக நாடுகளிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். ரஷ்யா உகரை மீது போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் பொதுமக்களும்…

நாளை (மார்ச் 2) நாடளாவிய ரீதியில் ஏழரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்…

சென்னையில் மருத்துவ மாணவனால் பாடசாலை சிறுமி ஒருவர் சீரழிக்கப்பட்டு நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 13 வயது மாணவி ராமாபுரத்தில்…

பிரபல சிங்கள இலக்கியவாதியும் ராஜபக்சவினரின் தேசப்பற்று தொடர்பான ஆலோசகருமான கலாநிதி குணதாச அமரசேகர, சில காலத்திற்கு முன்னர் “கற்சிலை மற்றும் வெற்றுச்சிலை” என்ற பெயரில் நூல் ஒன்றை…

இனந்தெரியாத சிலர் தன்னை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக தொலைபேசி அழைப்பை எடுத்து தெரிவித்து, சூட்சுமான முறையில் தனது தந்தையிடம் இருந்து 15 லட்சம் ரூபாவை கப்பமாக…

மட்டக்களப்பு மகா சிவராத்திரி விரத நிகழ்வுகள் இன்று இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக ராஜ கோபுரத்தை உடைய மட்டக்களப்புதேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் காலை முதல்…

காதலி தன்னை விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…