Month: March 2022

வவுனியாவில் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இக்கூட்டம் வவுனியா – மறவன்குளம் கிராமத்தில் இன்று…

உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக சுவிட்சர்லாந்து உடனடியாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. North Stream 2 பைப்லைன் அலுவலகம் சுவிட்சர்லாந்தின் Zug இல் அமைந்துள்ளது.…

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி.…

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு…

எழுத்துத்துறையில் ஆர்வம் மிகுந்து பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘குகதா’ எனும் புனைபெயரில் எழுதி வரும் டக்ஸனா எனும் கிளிநொச்சி மாணவி தமிழ்நாடு அரசின் குறிஞ்சிக் கவிமலர் விருதைப்…

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் (Michelle Bachelet) அம்மையாரை ஜெனீவாவில் சந்தித்துள்ளார்.…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்கு துணை புரிந்ததற்காக பெலாரஸ் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் அங்கீகரித்துள்ளனர் . இந்தத் தடைகள், உக்ரைன்…

பச்சைப்பயறுகளை தூக்கி எறிந்துவிட்டு மைசூர் பருப்பு வரும் வரை காத்திருக்கும் யுகத்திற்கு முடிவுகட்ட வேண்டும்.- என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார். திருகோணமலையிலுள்ள ஆளுநர்…

இலங்கையில் உள்ள உக்ரைன் புலம்பெயர்ந்தோர் இன்று வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் மேலும் தெரிய வருகையில் , உக்ரைன் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கம்…

தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.…