Day: March 31, 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்…

நாளாந்த மின்வெட்டு காரணமாக நாட்டில் பல கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றதாக சுட்டிக்காட்டப்படுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்படும் நீண்ட கால மின் தடை அவர்களின்…

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும்…

நாட்டில் உள்ள அரச நிறுவனமொன்றின் முன்னாள் தலைவர் ஒருவர் தான் பதவி வகித்த காலத்தில், அவர் கலந்து கொண்ட விழாக்களுக்கு இசை வழங்குவதற்காக 15 பேரை வைத்திருந்தமை…

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 4வது வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை…

இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் 13 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.…

வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பத்து மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் இறைச்சி, மீன், பால், சீஸ் போன்ற உணவுப்பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க…

நாட்டில் மின்சார விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசல் கிடைக்காவிடின், பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை…

யாழிலிருந்து பேருந்து மூலம் மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திச் சென்றிருந்த 4 பேர் சந்திவெளி பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கஞ்சா பொதி செய்துகொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் சந்திப்பீர்கள். மற்றவர்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சுயதொழிலில் எதிர்பார்க்கக் கூடிய…